ஹேமந்த்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி, நிலக்கரி சுரங்க முறைகேடு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை மேலும் ஐந்து நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ராஞ்சி:நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க பாதுகாப்புடன் சட்டமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அப்போது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் தீர்மானத்தின் மீது பேசிய ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.
ராஞ்சி: நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்டால், அடுத்த முதல்வராக அவரது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.